By: Tamil 498A on: 2010-06-03 | பார்வை: 271|
தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது. செய்தி – தினமலர் – ஜூன் 02,2010. விருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, harassment, husbands, lust, misuse, paramour, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-19 | பார்வை: 256|
புதுடில்லி: செய்தி: தினமலர் மே 19,2010 The Supreme Court has said: “The court has to examine a dying declaration scrupulously with a microscopic eye to find out whether the dying declaration is voluntary, truthful, made in a conscious state of mind without being influenced by the relatives present or by the investigating agency who may be [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 113b, 304b ipc, 498a, anti-male, biased laws, dowry death, harassment, husbands, law, misuse, parents, presumption, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, கொலை, சட்டம், சமூகம், நீதி, பொய் வழக்கு, வரதட்சணை
By: Tamil 498A on: 2010-03-30 | பார்வை: 258|
கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார் மார்ச் 30,2010, தினமலர் மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் harassment, lust, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 1,059|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா! பிப்ரவரி 15,2010. தினமலர் நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-11 | பார்வை: 502|
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல் புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, husbands, law, love, manorama, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-02-09 | பார்வை: 408|
நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, father, husbands, law, misuse, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-02-03 | பார்வை: 1,317|
பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள். Nagpur Marathon 2010 Dear Brother's, i am uploading the marathon photo. we are thankful to all particepent . we in future expect such co operation. 220 photos Slideshow Page: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, husbands, law, misuse, parents, protest-day, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2009-12-30 | பார்வை: 635|
தனிக் குடித்தனம் செல்ல மனைவியின் பிடிவாதம் – 2 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி தற்கொலை – தீக்குளித்து இறந்த பரிதாபம் அல்லிநகரம்,டிச.26 – 2009. செய்தி – தினத்தந்தி. (படம்: தினமலர்) தேனி அல்லிநகரத்தில் 2 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சார்ந்த வகை ஆண் தற்கொலை | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, harassment, husbands, law, misuse, parents, suicide, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தற்கொலை, தாய்மை, நீதி, பொய் வழக்கு, மருமகள், மாமியார், வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2009-12-27 | பார்வை: 382|
”மாமியார்” தானே, பரவாயில்லை. நம் நாட்டுச் சட்டங்களின் பார்வையில் மாமியார் பெண்ணினத்தில் சேரமாட்டார்! அப்படித்தானே ஐயா, குடும்ப வன்முறைச் சட்டம் சொல்கிறது! ஐயகோ, இந்த நாட்டில் ஒரு மருமகளுக்கு தன் மாமியாரைக் கொலை செய்யக்கூட உரிமை இல்லை என்கிறார்களே! கட்டாயம் இந்தக் கோரிக்கையை பெண்ணியவாத இயக்கங்கள் கையிலெடுத்துப் போராடி, 498A, DV Act, மெயிண்டெனென்ஸ் (செக்ஷன் 125) போன்ற ஒருதலைப் பட்சமான சட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுபோல் இந்த உரிமையையும் பெற்றுத்தர வேண்டும். அப்பொதுதான் நம் நாட்டுப் பெண்களை [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, misuse, murder, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், தாய்மை, மருமகள், மாமியார், வெறி
By: Tamil 498A on: 2009-12-23 | பார்வை: 335|
இரு நாட்டு உச்ச நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் மகனுடன் மனைவி தலைமறைவு சென்னை, டிச. 22: 2009. செய்தி – தினகரன் அமெரிக்க நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக மகனை கண்டுபிடித்து தரும்படி சென்னை போலீசில் டாக்டர் புகார் செய்துள்ளார். ஆந்திரா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் டாக்டர் ரவிச்சந்திரன் (54). இவர், சென்னை பாண்டிபஜார் போலீசில் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
சார்ந்த வகை குழந்தை நலன் | குறிச்சொற்கள் aditya, anti-male, biased laws, crisp, husbands, misuse, parents, ravichandran, rescue aditya, victims, vijayasree voora, ஆண்பாவம், ஆதித்யா, குடும்பம், சட்டம், சமூகம், தாய்மை, விஜயஸ்ரீ
சமீபத்திய மறுமொழிகள்