By: Tamil 498A on: 2010-05-26 | பார்வை: 413|
இந்த மூன்று செய்திகளைப் படித்து இன்னாட்டில் ஆண்களின் நிலைமையை அறிந்து கொள்ளுங்கள் 1. செய்தி: தட்ஸ்தமிழ் டெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர். டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, husbands, law, lust, manorama, misuse, suicide, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-02-11 | பார்வை: 501|
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு: கோர்ட்டு வளாகத்தில் கடத்தப்பட்ட புதுப்பெண்ணை போலீஸ் மீட்டது மனைவி தன் பெற்றோருடன் வாழப்போவதாக கூறியதால் கணவர் கண்ணீர் விட்டு கதறல் புதுச்சேரி, பிப்.11 – 2010. செய்தி – தினத்தந்தி புதுச்சேரி அருகேயுள்ள தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தனஞ்செயம், டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய தூரத்து உறவினர் சிவகாமி. இவர் புதுச்சேரி கவுண்டன்பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் தவசெல்வி (வயது [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, husbands, law, love, manorama, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-01-17 | பார்வை: 412|
இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கும் முதுகெலும்பாக விளங்குவது இந்திய பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையும், குடும்பப் பெண்களின் மனைமாட்சியும், சேமிப்பு மனப்பான்மையும்தான் என்று உலகமே போற்றும் நிலையில், அந்த அடிப்படை ஆணிவேறாகிய குடும்ப வாழ்க்கை முறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி அனைவரையும் ஒற்றை மனிதர்களாக மாற்றி வெற்று செலவாளிகளாக, வேண்டாதவற்றை வாங்கிக் குவித்து பன்னாட்டு வணிக நிறுவனங்களின் கல்லாக்களை நிறப்பும் மெஷின்களாக மாற்றிட அல்லும் பகலும் பாடுபட்டுவரும் நம் நாட்டு பெண்ணியவாதிகளின் கனவுகள் கனஜோராக நிறைவேறிவருகிறது என்பதை நாம் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, husbands, law, lust, manorama, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலைகாரி, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-01-12 | பார்வை: 445|
கள்ளக்காதலை கண்டித்ததால் பயங்கரம். (ஒன்று விட்ட) அண்ணியுடன் சேர்ந்து அண்ணனை கொன்று புதைத்த வாலிபர். நாகர்கோவில், ஜன.10 – 2009. செய்தி – தினத்தந்தி நாகர்கோவிலை அடுத்துள்ள கணியாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பண்டாரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீமோன். இவருடைய மகன் சுகுமாரன் (வயது 34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னம்மாள் (28). இவர் திட்டுவிளை அருகே உள்ள பாக்கியநேரியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவா (7), [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, husbands, illicit relationship, libertine, licentious, lust, manorama, paramour, ஆண்பாவம், உ.வாசுகி, ககாகொ, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகார மனைவிகள், கொலைகாரி, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, மனோரமா, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-09 | பார்வை: 383|
கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததற்காக மாமனாரைக் கொன்ற பத்தினித் தெய்வத்தைப்பற்றிய விவரத்தை முந்தைய செய்தியில் பார்த்தோம். அந்த கேசில் மாமியார் தப்பினார். ஆனால் இந்த பெண் தெய்வத்தின் மாமியாருக்கு அந்த சான்ஸ் கிட்டவில்லை. நன்கு மாட்டினார். போட்டுத் தள்ளிவிட்டாள் மருமகள்! இதோ செய்தி:- மாமியாரை கொன்ற மருமகள், கள்ளக் காதலனுக்கு ஆயுள் தண்டனை. (சுட்டி) ஈரோடு அருகே கள்ளக் காதலுக்கு உடந்தையாக இருந்த மாமியாரை கொலை செய்த மருமகள், அவரது கள்ளக் காதலன் ஆகிய இருவருக்கு ஈரோடு [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, lust, manorama, murder, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக்காதல், குடும்பம், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், மனோரமா, மருமகள், மாமியார், ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-04 | பார்வை: 663|
தூக்க மாத்திரை கொடுத்து கணவன் படு கொலை: நாடகம் ஆடிய மனைவி,கள்ளக்காதலனுடன் கைது ஜனவரி 04,2010, தினமலர் ================== ”இளைஞர்களே, விதவைகளைத் திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு புது வாழ்வு கொடுங்கள்” என்று பல பெண்ணிய வாதிகளும் வேறுபல “தலைவர்”களும் உங்களுக்கு அறைகூவல் விடுப்பார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கோ, தம் பிள்ளைகளுக்கோ திருமணம் செய்யும் போது மட்டும் குலம், கோத்திரம் பார்த்து படே படே ஜோசியர்களை வெளி மாநிலங்களிலிருந்தெல்லாம் தருவித்து ஜாதகம் பார்த்து, சொத்து பார்த்து திருமணம் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, husbands, killer wife, lust, manorama, murder, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக் காதல், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, செக்ஸ், பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2009-12-29 | பார்வை: 681|
”முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற கணவன் கைது. திருமணம் ஆனதையே மறைத்திருந்தார் வாலிபர். தாலி கட்டும் முன் பிடிபட்டார். அவரை உடனே சிறையில் அடைத்தார்கள்” “காதலியை கைவிட்டு இன்னொருவளைத் திருமணம் செய்ய முயன்ற வாலிபனைப் பிடித்துக் கொடுத்தார் தீரமிக்க காதலி. தாலி கட்டுமுன் வாலிபன் கைது” “திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து ஏமாற்றி இன்னொருவளைத் திருமணம் செய்ய முயன்ற காதலன் கைது. சரியான நேரத்தில் புகார் கொடுத்தாள் இளம் பெண். மணக்கோலத்தில் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, arrest, biased laws, cheating, divorce, dv act, harassment, husbands, law, libertine, licentious, lust, maintenance, manorama, misuse, paramour, victims, wife, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, மனோரமா, ராமாத்தாள், விவாகரத்து
By: Tamil 498A on: 2009-12-11 | பார்வை: 256|
கடலூர், டிச.11 – 2009. செய்தி: தினத்தந்தி. (சுட்டி) கடலூரில் பெற்ற தாய்மாரே, பச்சிளம் குழந்தைகளை வீசி எறியும் அவல நிலை தொடருகிறது. இச்சம்பவங்களுக்கு பின்னணியில் கள்ளக்காதல் காரணமாக இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தெருவில் வீசியெறியப்படும் குழந்தைகள் நாய்க்குட்டிகளை தூக்கி தெருவில் வீசி எறிவது போல, பச்சிளம் பெண்குழந்தைகளை தெருவில் வீசியெறியும் சம்பவங்கள் கடலூரில் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்த சம்பவங்களை பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெண்குழந்தைகளின் உயிருக்கு மதிப்பில்லையோ? என்று எண்ணத்தோன்றுகிறது.
சார்ந்த வகை கள்ள உறவு | குறிச்சொற்கள் adultery, biased laws, harassment, husbands, lust, maintenance, manorama, misuse, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, செக்ஸ், தாய்மை, வெறி
By: Tamil 498A on: 2009-11-28 | பார்வை: 321|
இரண்டு பெண் குழந்தைகளின் தாய் இந்த 40 வயது முதிய தாய்க்குலம். இவருக்கு (ஒரு மரியாதை வேண்டாம்!) தன் கணவருடனுடனும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும்போதே, ஒரு 20 வயது இளைஞனின் கலவைச் சுகம் தேவைப்பட்டது. இதை “கள்ளக்காதல்” என்றோ “கள்ள உறவு” என்றோ அழைக்கக் கூடாதாம்! பின்னே எப்படி அழைப்பது? தொடுப்பு என்கலாமா? அந்தக் காலமாக இருந்தால் “அவிசாரி” என்று சொல்லிவிடுவார்கள். இப்போது அதுபோல் சொன்னால் பெண்ணியவாதிகள் கோபப்படுவார்கள். எந்த எழவோ, போங்கள்! லைலா – [...]
சார்ந்த வகை கள்ள உறவு, கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, biased laws, lust, manorama, paramour, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, மனோரமா, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2009-11-26 | பார்வை: 101|
நம் பெண்களை பெண்களாக இருப்பதையே வெறுக்கும்படி செய்யும் பெண்ணியவாதிகளின் ஓயாத பிரசாரத்தின் பலனாய் மணமான பெண்கள், அதுவும் காதல் மணம் புரிந்து கொண்ட பலர், இன்னொருவரோடு ஒத்துப் போக மனமில்லாமல் விவாகரத்தை வேண்டி நிற்கின்றனர். த்ங்கள் எதிர்காலத்தை வடிவமைத்து குடும்ப வாழ்வை மெலோங்கச் செய்ய வேண்டிய வயதில் கோர்ட்டு வராண்டாவில் வக்கீல் பின்னால் லோலோவென்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். தவிர, இவர்களில் பலர் கணவனிடமிருந்து காசுபிடுங்கும் ஆசையில் பொய்வழக்கு போட்டுத் திரிகிறார்கள். இவர்களாவது பரவாயில்லை, இன்னும் பலர் ஒரு [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் lust, manorama, paramour, victims, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொலை, கொலைவெறி, சட்டம்-நீதி, சமூகம், செக்ஸ், மனோரமா, ராமாத்தாள், வெறி
சமீபத்திய மறுமொழிகள்