By: Tamil 498A on: 2010-09-02 | பார்வை: 104|
ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்! இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை! இப்போது செய்தி (நன்றி; தினமலர்); தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 131|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 294|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-05-07 | பார்வை: 240|
இதையே அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க சொல்லியிருந்தால்…? இதுதான் நிதர்சன உலகம். புரிந்துகொள்ளுங்கள் இன்னாட்டு ஆண்களே! உங்கள் தாயாரையும் மூத்த சகோதரிகளையும் பார்த்து அதுபோல்தான் இருப்பார்கள் அனைத்துப் பெண்களும் என்னும் மாயையில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். சமூகக் கட்டுப்பாடு, பண்பாடு, நாகரிகம், கற்பு என்னும் சிறைகளிலிருந்து நம் நாட்டுப் பெண்கள் முழுதும் விடுதலை பெற்றுவிட்டார்கள். இன்றைய நுகர்வு நாகரிகத்தின் உச்சியில் உள்ளனர் இந்தப் புதுமைப் பெண்கள். கணவன் தன் பெற்றோரிடம பேசினால்கூட 498A கேசு போடத் தயங்கமாட்டார்கள். [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு, தீர்ப்புகள் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, maintenance, misuse, victims, ஆண்பாவம், ஒருதலைப் பட்சம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-04-19 | பார்வை: 210|
தாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு ஏப்ரல் 18,2010. தினமலர் தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, dv act, father, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, சட்டம், சமூகம், தாய்மை
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 427|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 1,040|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா! பிப்ரவரி 15,2010. தினமலர் நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-09 | பார்வை: 398|
நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, father, husbands, law, misuse, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-02-03 | பார்வை: 1,283|
பொய் வழக்குகள் மற்றும் ஆண்களுக்கு எதிரான அநியாயங்களை எதிர்த்து 3101-2010 அன்று நாக்பூரில் நடந்த பேரணி காட்சிகள். Nagpur Marathon 2010 Dear Brother's, i am uploading the marathon photo. we are thankful to all particepent . we in future expect such co operation. 220 photos Slideshow Page: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, husbands, law, misuse, parents, protest-day, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-01-08 | பார்வை: 375|
குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது – கரூர் மாவட்ட கலெக்டர் முனைவர். ஜே. உமாமஹேஸ்வரி பேச்சு கரூர், ஜன.1 – 2010. தினத்தந்தி குடும்பத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவது பெண்கள் கையில் தான் உள்ளது என்று கரூர் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார். கருத்தரங்கு கரூர் மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாவட்ட அளவில் முன்மாதிரி கல்வியாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. கரூர் ஆர்த்தி ஓட்டலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு எச்.ஐ.வி.உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் [...]
சார்ந்த வகை பெண் விடுதலை | குறிச்சொற்கள் biased laws, father, ஆட்சியர், உமா மஹேஸ்வரி, கரூர், கற்பு, கலாசாரச் சீரழிவு, குடும்பம், சமூகம், தாய்மை, பெண்மை, மனைமாட்சி
சமீபத்திய மறுமொழிகள்