By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 191|
கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர் திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை [...]
சார்ந்த வகை கள்ள உறவு | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, child custody, divorce, dv act, husbands, law, lust, misuse, paramour, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-09-02 | பார்வை: 104|
ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்! இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை! இப்போது செய்தி (நன்றி; தினமலர்); தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 131|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 294|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 97|
டெல்லி: வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அதுகுறித்து மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் அளித்த உத்தரவில்: அண்மைக்காலமாக வரதட்சணை கொடுமை வழக்குகள் மிகவும் அதிகரித்து விட்டன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவற்றில் பல வழக்குகள் உண்மைக்கு புறம்பானதாகவும், தவறான நோக்கத்துக்காகவும் தொடரப்படுகின்றன. இது போன்ற வழக்குகளை கீழ் [...]
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, harassment, husbands, law, maintenance, misuse, supreme court, victims, ஆண்பாவம், சட்டம், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 207|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):- சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் By: கீதா சாம்பசிவம் சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள். வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு. இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-07 | பார்வை: 240|
இதையே அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க சொல்லியிருந்தால்…? இதுதான் நிதர்சன உலகம். புரிந்துகொள்ளுங்கள் இன்னாட்டு ஆண்களே! உங்கள் தாயாரையும் மூத்த சகோதரிகளையும் பார்த்து அதுபோல்தான் இருப்பார்கள் அனைத்துப் பெண்களும் என்னும் மாயையில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். சமூகக் கட்டுப்பாடு, பண்பாடு, நாகரிகம், கற்பு என்னும் சிறைகளிலிருந்து நம் நாட்டுப் பெண்கள் முழுதும் விடுதலை பெற்றுவிட்டார்கள். இன்றைய நுகர்வு நாகரிகத்தின் உச்சியில் உள்ளனர் இந்தப் புதுமைப் பெண்கள். கணவன் தன் பெற்றோரிடம பேசினால்கூட 498A கேசு போடத் தயங்கமாட்டார்கள். [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு, தீர்ப்புகள் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, maintenance, misuse, victims, ஆண்பாவம், ஒருதலைப் பட்சம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-04-22 | பார்வை: 233|
மனைவி கறுப்பாக இருந்ததால் வீட்டை விட்டு துரத்திய கணவர் : நள்ளிரவில் நடந்த கொடுமை ஏப்ரல் 22,2010. மும்பை : மும்பையில் இளம் பெண் ஒருவர், கறுப்பு நிறமாக இருந்த காரணத்துக்காக, அவரது கணவரால் நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்தவர் சிசிர் சிர்கே; இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மருத்துவ துறையில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. பவித்ரா, [...]
சார்ந்த வகை 498a | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, harassment, husbands, law, maintenance, misuse, victims, ஆண்பாவம், கொடுமை, சட்டம், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-04-19 | பார்வை: 210|
தாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு ஏப்ரல் 18,2010. தினமலர் தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, dv act, father, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, சட்டம், சமூகம், தாய்மை
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 427|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
Page 1 of 912345»...Last »
சமீபத்திய மறுமொழிகள்