By: Tamil 498A on: 2010-09-07 | பார்வை: 149|
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 213|
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, divorce, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 191|
கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர் திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை [...]
சார்ந்த வகை கள்ள உறவு | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, child custody, divorce, dv act, husbands, law, lust, misuse, paramour, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 131|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 294|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 207|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):- சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் By: கீதா சாம்பசிவம் சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள். வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு. இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-07-01 | பார்வை: 762|
ஜூ.வியில் வெளியான கட்டுரை… ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்பதற்கு, ‘கணவனைக் காப்பாற்ற, பதிவிரதையான மனைவி கொலையும் செய்வாள்’ என்று அர்த்தம் சொல்வார்கள். இப்போதெல்லாம் கள்ளக்காதலனுக்காக, கணவனைக் கொல்லும் மனைவிகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. கோவையிலும் அப்படி ஒரு சம்பவம்! புதுச்சேரி மாநிலம் கள்ளியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், 28 வயது இளைஞர் பன்னீர்செல்வம். கோவையில் ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் திட்டப் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கவிதாவுக்கும் கடந்த [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-06-11 | பார்வை: 335|
பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார். சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது. சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, arrest, biased laws, harassment, husbands, law, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-06-03 | பார்வை: 250|
தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது. செய்தி – தினமலர் – ஜூன் 02,2010. விருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, harassment, husbands, lust, misuse, paramour, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-26 | பார்வை: 396|
இந்த மூன்று செய்திகளைப் படித்து இன்னாட்டில் ஆண்களின் நிலைமையை அறிந்து கொள்ளுங்கள் 1. செய்தி: தட்ஸ்தமிழ் டெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர். டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, husbands, law, lust, manorama, misuse, suicide, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
Page 1 of 2112345»1020...Last »
சமீபத்திய மறுமொழிகள்