Browse: Home /
ராமாத்தாள்
By: Tamil 498A on: 2010-05-18 | பார்வை: 348|
செய்தி: தினமலர் மே 18,2010. சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, biased laws, domestic violence act, killer wife, victims, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-05-17 | பார்வை: 513|
சேலம்: மே 17,2010 செய்தி: தினமலர். சுட்டி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18606 சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். “குடும்பத்தில் வனமுறை செய்வது கணவன் மட்டுமே” என்கிறது “குடும்ப வன்முறைச் சட்டம்” (Domestic Violence Act). அச்சட்டத்தின் அடிப்படையில் மனைவிதான் கணவன் மீதும் அவனது பெற்றோர் மீதும் கிரிமினல் புகார் கொடுத்து அவர்களை தங்கள் வீட்டிலிருந்தே வெளியேற்றி ஜீவனாம்சமும் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, domestic violence act, harassment, husbands, law, misuse, victims, violent wife, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்ப வன்முறை, கொடுமை, கொடுமைக்கார மனைவி, கொலைகாரி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 441|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-03-30 | பார்வை: 258|
கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார் மார்ச் 30,2010, தினமலர் மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் harassment, lust, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 1,060|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா! பிப்ரவரி 15,2010. தினமலர் நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-22 | பார்வை: 576|
பட்டப் பகலில் துடிக்கத் துடிக்க சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் வெற்றிவேல். அவர் யார்? அவர் சீருடையில் டூட்டியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்! அவர் இப்படி காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்க்கப்பட்டதின் அடிப்படைக் காரணம் என்ன? ஆம்! இபிகோ செக்ஷன் 498A தான்! நம் நாட்டிலிருக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்காக, பல பெண்ணியவாதிகள் போராடிப் பெற்றுத் தந்திருப்பதாக பறை சாற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடுங்கோன்மை பொல்லாங்குச் சட்டமான 498a சட்டத்தின் நீட்சியாகத்தான் ஒரு பாவமும் அறியாத சப் இன்ஸ்பெக்டர் [...]
சார்ந்த வகை 498a, கொலை | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-01-21 | பார்வை: 862|
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2 ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, aidwa, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, sudha ramalingam, u.vasuki, ஆண்பாவம், உ.வாசுகி, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சுதா ராமலிங்கம், செக்ஸ், ஜனநாயக மாதர் சங்கம், தாய்மை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-20 | பார்வை: 1,121|
இனிமேல் இதுபோன்ற தெய்வீகக் காதல் ஓட்டங்கள் நிறையவே நடக்கும்! காவல் நிலையங்களில் காதல் குஜால் கதைகள் கட்டபஞ்சாயத்து மூலம் பைசல் செய்யப்படும்! காதல் ஒருவனோடு; உல்லாசம் இன்னொருவனோடு; நிச்சயதார்த்தம் வேறொருவனோடு; கல்யாணம் மற்றொருவனோடு; கள்ளக்காதல் (அமோகமாக) அகப்பட்டவனோடு! ஆகா! அடைந்துவிட்டோமே பெண் விடுதலை! தேறிவிட்டனரே தந்திர சாஸ்திரத்தில் நம் மகளிர்! பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்! கல்யாணம் என்று ஒன்று நடந்த பிறகு, மனைவியின் கள்ள உறவுகளைக் கண்டுபிடித்து கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, aidwa, anti-male, biased laws, dv act, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், உ.வாசுகி, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-19 | பார்வை: 822|
திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார் ஜனவரி 19,2010. தினமலர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார். ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-01-18 | பார்வை: 1,083|
தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பட்டதாரி பெண் சென்னை, ஜன.18 – 2010. செய்தி – தினத்தந்தி சென்னையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றி பட்டதாரி பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டாம் காதலனை கைப்பிடிக்க நூதன நாடகத்தை அரங்கேற்றி இறுதியில் நிச்சயிக்கப்பட்ட அப்பாவியை ஏமாற்றினார் புதுமைப் பெண்! (இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனை உடனே கைது செய்திருப்பார்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டை மாற்றுவதுபோல் கணவனை மாற்றலாம். கள்ளக் காதலுக்காக கணவனை [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, lust, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
சமீபத்திய மறுமொழிகள்