By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 218|
கடலூர் : செப்டம்பர் 01,2010: செய்தி – தினமலர் திருமணமான மறுநாளே கணவனை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓடிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் திருவந்திபுரம் சாலக்கரை வெங்கடேசன் மகள் புவனேஸ்வரிக்கும், கடந்த 30ம் தேதி மேல்பட்டாம்பாக்கத்தில் திருமணம் நடந்தது. அன்று இரவு மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணப்பெண் விரும்பாததால் முதலிரவு நடக்கவில்லை. மறுநாள் பெண்ணின் தாயார் புதுமாப்பிள்ளை ரமேஷிடம், பெண்ணை [...]
சார்ந்த வகை கள்ள உறவு | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, child custody, divorce, dv act, husbands, law, lust, misuse, paramour, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-09-02 | பார்வை: 121|
ஆனால் நம் நாட்டு நீதிபதிகள் அனைவரும் குழந்தைகளின் காப்புரிமையை (custody) மனைவி வசமே அனைத்து வழக்குகளிலும் ஒப்படைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் கணிப்பில் அனைத்து கணவன்மார்களும் கொடுமைக்கார அயோக்கியர்களாம்; பெண்கள் அனைவருமே தாய்ப்பாசம் மிக்க அன்பு பெருகி வழியும் மெல்லியலாளர்களாம்! இத்தகைய பொதுமைப்படுத்தும் ஒரே நேர்க்கோட்டு அணுகுமுறையால் அந்த நீதிபதிகள் வருங்கால சந்ததியார்களுக்கு கடும் தீங்கு இழைத்து வருகிறார்கள் என்பதை உணந்தார்கள் இல்லை! இப்போது செய்தி (நன்றி; தினமலர்); தூத்துக்குடி : கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது இரு [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் anti-male, biased laws, child custody, crisp, divorce, dv act, father, harassment, husbands, misuse, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 240|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):- சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் By: கீதா சாம்பசிவம் சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள். வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு. இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-06-03 | பார்வை: 271|
தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது. செய்தி – தினமலர் – ஜூன் 02,2010. விருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, harassment, husbands, lust, misuse, paramour, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-26 | பார்வை: 413|
இந்த மூன்று செய்திகளைப் படித்து இன்னாட்டில் ஆண்களின் நிலைமையை அறிந்து கொள்ளுங்கள் 1. செய்தி: தட்ஸ்தமிழ் டெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர். டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, husbands, law, lust, manorama, misuse, suicide, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-24 | பார்வை: 207|
பணத்துக்காக மூதாட்டி கொலை: இளம்பெண், அவளுடைய கள்ளக்காதலனுடன் கைது இப்போதெல்லாம் கள்ளக்காதல் என்றாலே அது பெரும்பாலும் ஒரு கொலையில் முடிவதைக் காணமுடிகிறது. அதனால்தானோ என்னவோ காவல் துறையினர் எந்த கொலை கேசு வந்தாலும் அதில் கள்ளக்காதல் ஆங்கிள் உள்ளதா என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அதிலும் செல்ஃபோனின் பங்கு கள்ளக்காதல்களில் மிகவும் கணிசமானது என்பதால் விமான விபத்து நிகழ்ந்தவுடன் கருப்புப் பெட்டியை தேடுவது போல் கொலை கேசுகளில் செல்ஃபோனைத்தான் முதலில் தேடுகிறார்கள்! ஆனாலும் நம் நாட்டுச் சட்டங்களும் தீர்ப்புக்களும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-07 | பார்வை: 246|
இதையே அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க சொல்லியிருந்தால்…? இதுதான் நிதர்சன உலகம். புரிந்துகொள்ளுங்கள் இன்னாட்டு ஆண்களே! உங்கள் தாயாரையும் மூத்த சகோதரிகளையும் பார்த்து அதுபோல்தான் இருப்பார்கள் அனைத்துப் பெண்களும் என்னும் மாயையில் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். சமூகக் கட்டுப்பாடு, பண்பாடு, நாகரிகம், கற்பு என்னும் சிறைகளிலிருந்து நம் நாட்டுப் பெண்கள் முழுதும் விடுதலை பெற்றுவிட்டார்கள். இன்றைய நுகர்வு நாகரிகத்தின் உச்சியில் உள்ளனர் இந்தப் புதுமைப் பெண்கள். கணவன் தன் பெற்றோரிடம பேசினால்கூட 498A கேசு போடத் தயங்கமாட்டார்கள். [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு, தீர்ப்புகள் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, maintenance, misuse, victims, ஆண்பாவம், ஒருதலைப் பட்சம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
By: Tamil 498A on: 2010-04-19 | பார்வை: 217|
தாயால் தவிக்க விடப்பட்ட பெண் குழந்தை மீட்பு ஏப்ரல் 18,2010. தினமலர் தாம்பரம்: தாயால் விட்டு சென்ற, பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: தாம்பரத்தை சேர்ந்த கணேசன் மனைவி ஆனந்தி (40). இவர், தாம்பரம் பஸ் ஸ்டாண்ட், தபால் நிலையம் நுழைவாயில் அருகே பழம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 11 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, dv act, father, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, சட்டம், சமூகம், தாய்மை
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 441|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-03-30 | பார்வை: 258|
கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார் மார்ச் 30,2010, தினமலர் மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் harassment, lust, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, ராமாத்தாள், வெறி
Page 1 of 912345»...Last »
சமீபத்திய மறுமொழிகள்