By: Tamil 498A on: 2010-09-07 | பார்வை: 149|
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 213|
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, divorce, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 207|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):- சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் By: கீதா சாம்பசிவம் சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள். வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு. இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-07-01 | பார்வை: 762|
ஜூ.வியில் வெளியான கட்டுரை… ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்பதற்கு, ‘கணவனைக் காப்பாற்ற, பதிவிரதையான மனைவி கொலையும் செய்வாள்’ என்று அர்த்தம் சொல்வார்கள். இப்போதெல்லாம் கள்ளக்காதலனுக்காக, கணவனைக் கொல்லும் மனைவிகளைப்பற்றிய செய்திகள் வருகின்றன. கோவையிலும் அப்படி ஒரு சம்பவம்! புதுச்சேரி மாநிலம் கள்ளியாங்குப்பத்தைச் சேர்ந்தவர், 28 வயது இளைஞர் பன்னீர்செல்வம். கோவையில் ஒரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் திட்டப் பொறியாளராக வேலை பார்க்கிறார். இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கவிதாவுக்கும் கடந்த [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-06-03 | பார்வை: 251|
தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது. செய்தி – தினமலர் – ஜூன் 02,2010. விருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, harassment, husbands, lust, misuse, paramour, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-26 | பார்வை: 396|
இந்த மூன்று செய்திகளைப் படித்து இன்னாட்டில் ஆண்களின் நிலைமையை அறிந்து கொள்ளுங்கள் 1. செய்தி: தட்ஸ்தமிழ் டெல்லி: கடும் போதையில் ராணுவ அதிகாரியின் மனைவி காரை படுவேகத்தில் ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதினார். அதில் 2 பேர் பலியாயினர். டெல்லியில் பணிபுரியும் கலோனல் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி ராகுல் சிங்கின் மனைவி நிவேதிதா சிங் (32), சனி்க்கிழமை இரவு பப் ஒன்றில் முழு போதையை ஏற்றிக் கொண்டு தனது ஹோண்டா சிட்டி காரில் டெல்லி [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு | குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, husbands, law, lust, manorama, misuse, suicide, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-18 | பார்வை: 339|
செய்தி: தினமலர் மே 18,2010. சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, biased laws, domestic violence act, killer wife, victims, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 427|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-03-30 | பார்வை: 253|
கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் எஸ்.ஐ. (பெண்ணின் தாய்) முயற்சி : மதுரை துணை கமிஷனரிடம் கல்லூரி மாணவி புகார் மார்ச் 30,2010, தினமலர் மதுரை : மதுரையில் 19 வயது கல்லூரி மாணவிக்கு, 39 வயதுக்காரருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க, அப்பெண்ணின் தாயான பெண் எஸ்.ஐ., முயற்சி செய்வதாக போலீஸ் துணை கமிஷனரிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது. தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் சந்திரா(19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெண்கள் கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு ஆங்கிலம் படிக்கிறார். [...]
சார்ந்த வகை தாய்மை | குறிச்சொற்கள் harassment, lust, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-03-29 | பார்வை: 323|
இன்னும் என்ன உரிமை வேண்டும்? கணவரை கார் ஏற்றி கொலை செய்த மனைவி கூலிப்படையினருடன் கைது மார்ச் 29,2010. செய்தி: தினமலர் சாணார்பட்டி:கூலிப்படை உதவியுடன் கணவனை, கார் ஏற்றி கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேரை, சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல் மாவட்டம், அதிகாரிப்பட்டி மெயின் ரோட்டில் மார்ச் 23ல் அடையாளம் தெரியாத ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார். சிலுவத்தூர் வி.ஏ.ஓ., தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். இறந்தவர் தாராபுரம் விஜயகுமார் என தெரிய [...]
சார்ந்த வகை கொலை | குறிச்சொற்கள் anti-male, biased laws, husbands, law, victims, ஆண்பாவம், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, பொய் வழக்கு, வெறி
சமீபத்திய மறுமொழிகள்