By: Tamil 498A on: 2010-09-07 | பார்வை: 149|
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபரை கொலை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபாளையத்தைச் சேர்ந்த வேலாயுதம் மகன் வெங்கடேசன்(28). இவரது மனைவி சுந்தரி(25). இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. வெளிநாட்டில் பணிபுரிந்த வெங்டேசன், கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 6ம் தேதி காலை மாதவச்சேரி அருகே ஒரு வயலில் கழுத்தில் ரத்த தழும்புடன் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-09-03 | பார்வை: 213|
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பொங்குபாளையம் – கணக்கம்பாளையம் ரோட்டில், பழனிசாமி தோட்டத்தின் வேலி ஓரம், கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, 32 வயது மதிக்கத்தக்க பெண் உடல், கொலை செய்யப்பட்டு கிடந்தது. பெருமாநல்லூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரித்தனர். திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த அன்பு தண்டபாணி மனைவி சீதாலட்சுமி (32) என்பது தெரிந்தது. இத்தம்பதியருக்கு ஏழு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில், தன் மனைவியை 5ம் தேதி முதல் காணவில்லை என கணவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, divorce, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 131|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 294|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-06-11 | பார்வை: 335|
பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார். சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது. சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, arrest, biased laws, harassment, husbands, law, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-06-03 | பார்வை: 251|
தாயாரின் கள்ளக்காதலன் குழந்தையை கொலை செய்து புதைத்த சிறுவன் கைது. செய்தி – தினமலர் – ஜூன் 02,2010. விருதுநகர்: விருதுநகர் அருகே, தாயாரின் கள்ளக்காதலனின், இரண்டு வயது குழந்தையை கொலை செய்து, கழிப்பறையில் புதைத்த, சிறுவன் சந்திவீரனை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகேயுள்ள, குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (35). ஆடு மேய்க்கும், வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஜோதிசங்கர் (2) என்ற குழந்தை இருந்தது. இவர்களது, பக்கத்து வீட்டில் வசிப்பவர் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல், கொலை | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, child custody, harassment, husbands, lust, misuse, paramour, parents, victims, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, கொலை, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-24 | பார்வை: 195|
பணத்துக்காக மூதாட்டி கொலை: இளம்பெண், அவளுடைய கள்ளக்காதலனுடன் கைது இப்போதெல்லாம் கள்ளக்காதல் என்றாலே அது பெரும்பாலும் ஒரு கொலையில் முடிவதைக் காணமுடிகிறது. அதனால்தானோ என்னவோ காவல் துறையினர் எந்த கொலை கேசு வந்தாலும் அதில் கள்ளக்காதல் ஆங்கிள் உள்ளதா என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அதிலும் செல்ஃபோனின் பங்கு கள்ளக்காதல்களில் மிகவும் கணிசமானது என்பதால் விமான விபத்து நிகழ்ந்தவுடன் கருப்புப் பெட்டியை தேடுவது போல் கொலை கேசுகளில் செல்ஃபோனைத்தான் முதலில் தேடுகிறார்கள்! ஆனாலும் நம் நாட்டுச் சட்டங்களும் தீர்ப்புக்களும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-12 | பார்வை: 558|
கணவனை வேண்டாம் என்று விலக்கிவிட்டு காதலருடன் சேர்ந்து வாழ ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்ற புது மணப் பெண்ணை ரயில்வே போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையே அந்தக் கணவன் செய்திருந்தால அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். பிறகு அந்த மனைவி கண்வன் மீது வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற ஆணழிப்பு, ஒருதலைப் பட்ச சட்டங்களை ஏவி விட்டு அவனை சின்னாபின்னமாக்கி யிருப்பாள். இதுதான் இந்த நாட்டில் [...]
சார்ந்த வகை ஒருதலைச் சார்பு, கள்ள உறவு | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-05-06 | பார்வை: 278|
ஆம், யதார்த்த நிலையை உள்வாங்கி அவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். இல்லாவிடில் கணவன்மார் மற்றும் அவர்தம் பெற்றோர் மேல் பாயும் புகார்கள் தம் பெற்றோர் மீதும் எய்யப்படும். இதுபோல் பல நிகழ்வுகள் நடந்திருகின்றன. பணமே பிரதானமாய், நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாய்க் கிடக்கும் பெண்கள் மலிந்த காலம் இது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு நிஜமாகவே உட்படுத்தப் பட்டால்கூட வெளியில் சொல்லப் பயந்த காலம் ஒன்று இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கற்பழிப்பு புகார் ஒரு பணம் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, law, lust, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-04-16 | பார்வை: 427|
செய்தி – தினமலர் – ஏப்ரல் 15, 2010. ஐயோ பாவம், அந்தப் பேதை மருமகள்! கணவன் மீதும் அவனது பெற்றோர் உறவினர் மீதும் பொய்க்கேசு போட்டு சிறையிலடைத்து காசு பிடுங்கும் முழு உரிமையையும் இந்தியப் பெண்களுக்கு அளித்திருப்பதுபோல், கள்ளக்காதல் செய்வதற்கும் உரிமையை மனைவிமார்களுக்கு சட்ட ரீதியாக அளித்திருந்தால் இதுபோல் மாமனாரை திட்டம் போட்டுக் கொலை செய்து கொலைகாரி என்ற பட்டத்தை அந்த அப்பாவிப் பெண்கள் பெற்றிருக்கமாட்டார்கள் அல்லவா? இந்த சிந்தனை ஏன் இன்னமும் இந்த சமுதாயத்திற்கும் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, paramour, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, நீதி, பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
சமீபத்திய மறுமொழிகள்