By: Tamil 498A on: 2010-01-21 | பார்வை: 862|
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி கள்ளக்காதலனுடன் கைது ஊட்டி, ஜன.20 – 2009. செய்தி: தினத்தந்தி http://www.dailythanthi.com/article.asp?NewsID=541418&disdate=1/20/2010&advt=2 ஊட்டி தடுப்பணையில் கிடந்த ஆண் பிணம், கொலை செய்யப்பட்டு வீசப்பட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர். ஊட்டி அருகே சுற்றுலா இடமான தொட்டபெட்டா பகுதி அமைந்து உள்ளது. அந்த வனப்பகுதியை அடுத்து அரசு ஆராய்ச்சி பண்ணை அமைந்துள்ளது. இந்த இடத் தில் [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, aidwa, anti-male, biased laws, harassment, husbands, law, lust, paramour, sudha ramalingam, u.vasuki, ஆண்பாவம், உ.வாசுகி, கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதலன், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சுதா ராமலிங்கம், செக்ஸ், ஜனநாயக மாதர் சங்கம், தாய்மை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-20 | பார்வை: 1,121|
இனிமேல் இதுபோன்ற தெய்வீகக் காதல் ஓட்டங்கள் நிறையவே நடக்கும்! காவல் நிலையங்களில் காதல் குஜால் கதைகள் கட்டபஞ்சாயத்து மூலம் பைசல் செய்யப்படும்! காதல் ஒருவனோடு; உல்லாசம் இன்னொருவனோடு; நிச்சயதார்த்தம் வேறொருவனோடு; கல்யாணம் மற்றொருவனோடு; கள்ளக்காதல் (அமோகமாக) அகப்பட்டவனோடு! ஆகா! அடைந்துவிட்டோமே பெண் விடுதலை! தேறிவிட்டனரே தந்திர சாஸ்திரத்தில் நம் மகளிர்! பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்! கல்யாணம் என்று ஒன்று நடந்த பிறகு, மனைவியின் கள்ள உறவுகளைக் கண்டுபிடித்து கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, aidwa, anti-male, biased laws, dv act, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், உ.வாசுகி, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-12 | பார்வை: 445|
கள்ளக்காதலை கண்டித்ததால் பயங்கரம். (ஒன்று விட்ட) அண்ணியுடன் சேர்ந்து அண்ணனை கொன்று புதைத்த வாலிபர். நாகர்கோவில், ஜன.10 – 2009. செய்தி – தினத்தந்தி நாகர்கோவிலை அடுத்துள்ள கணியாகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பண்டாரத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீமோன். இவருடைய மகன் சுகுமாரன் (வயது 34). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பொன்னம்மாள் (28). இவர் திட்டுவிளை அருகே உள்ள பாக்கியநேரியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சிவா (7), [...]
சார்ந்த வகை கள்ளக்காதல் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, husbands, illicit relationship, libertine, licentious, lust, manorama, paramour, ஆண்பாவம், உ.வாசுகி, ககாகொ, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகார மனைவிகள், கொலைகாரி, கொலைவெறி, சமூகம், செக்ஸ், தாய்மை, மனோரமா, ராமாத்தாள், வெறி
சமீபத்திய மறுமொழிகள்