Browse: Home /
பெண் பாவம்
By: Tamil 498A on: 2010-08-28 | பார்வை: 167|
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த மனோஜ் மனைவி அனுராதா (25), தஞ்சை எஸ்.பி.,யிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிறு வயதில் தாயார் இறந்து விட்டதால், என் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சித்தியின் கொடுமை தாங்காமல், 15 வயதில் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், மதுரை நிறுவனம் ஒன்றில், புகார் செய்தேன். அவர்கள், “என் திருமணம் செல்லாது’ என அறிவித்தனர். தனியே குழந்தைகளுடன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, divorce, dv act, father, harassment, husbands, law, lust, misuse, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-08-13 | பார்வை: 240|
தமிழ்ஹிந்து வலைத்தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை (சுட்டி இங்கே):- சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் By: கீதா சாம்பசிவம் சிறுவன் ஆதித்யாவைப் பூவரசி என்ற பெண் கொன்றுவிட்டாள். வேறொருவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சாஸ்திரக்கனி என்னும் காவல்துறைப் பெண் காவலர், தன் பழைய நீண்டநாள் காதலனான மின்வாரிய ஊழியர் ராஜேந்திரனைக் கொன்று எரித்து விட்டார். அதுவும் தன் புதுக் கள்ளக் காதலன் வீரராஜனோடு சேர்ந்து கூட்டமைத்துக் கொண்டு. இந்தப் பெண்கள் இருவருமே கள்ளத்தனமாய்க் காதல் செய்து வந்திருக்கின்றனர். [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, dv act, husbands, law, lust, misuse, paramour, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-19 | பார்வை: 256|
புதுடில்லி: செய்தி: தினமலர் மே 19,2010 The Supreme Court has said: “The court has to examine a dying declaration scrupulously with a microscopic eye to find out whether the dying declaration is voluntary, truthful, made in a conscious state of mind without being influenced by the relatives present or by the investigating agency who may be [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 113b, 304b ipc, 498a, anti-male, biased laws, dowry death, harassment, husbands, law, misuse, parents, presumption, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, கொலை, சட்டம், சமூகம், நீதி, பொய் வழக்கு, வரதட்சணை
By: Tamil 498A on: 2010-05-18 | பார்வை: 348|
செய்தி: தினமலர் மே 18,2010. சென்னை : மாமியார் கொலை வழக்கில், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தா (70). இவருக்கு நான்கு மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது ஒரு மருமகள் லட்சுமி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர்களை சரிவர கவனிப்பதில்லை என, மருமகள் லட்சுமியை சாந்தா கண்டிப்பார். இதனால், மாமியார் சாந்தா மீது லட்சுமிக்கு கோபம் ஏற்பட்டது. பூஜை அறையில் சாமி கும்பிடும் போது, சாந்தாவை [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 498a, biased laws, domestic violence act, killer wife, victims, கள்ளக்காதல், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-15 | பார்வை: 1,060|
இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்த அபலை அமலா! பிப்ரவரி 15,2010. தினமலர் நாமக்கல் : தன் குழந்தைகள் மீது கணவர் பாசத்தை காட்டாததால் ஆத்திரமடைந்த இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு பிறந்த ஒரு குழந்தை, தத்தெடுத்த குழந்தை என இரு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார். இது தொடர்பாக, நாமக்கல் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். நாமக்கல் எஸ்.பி.எம்., பங்களாவில் வசித்து வருபவர் நேரு (43); தமிழ்நாடு அரசு [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் biased laws, child custody, crisp, father, husbands, law, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, சமூகம், சிசுக்கலை, தாய்மை, பெண்கள் செய்யும் வன்முறை, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-09 | பார்வை: 408|
நம் சமுதாயத்தில் ஆண் என்றாலே ஒரு அயோக்கியன், காமுகன், கண்ட பெண்களையெல்லாம் கற்பழிப்பவன், மனைவியைக் கொடுமைப் படுத்துபவன், வரதட்சணைக்காக கட்டிய மனைவியைக் கொடுமை செய்து உயிரோடு எரித்து படுகொலை செய்பவன், ஆனால் அனைத்துப் பெண்களும் ஒழுக்க சீலர்கள், அபலைகள், ஒரு பாவமும் அறியாதவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரே நேர்கோட்டில் அமைந்த மனப்பாங்கு வளர்த்தெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இற்றைப்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளால் இன்றையதினம் ஆணாகப் பிறப்பதே கொடுமை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறவியிலேயே ஆண் என்பவன் [...]
சார்ந்த வகை பெண் பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, arrest, biased laws, divorce, dv act, father, husbands, law, misuse, parents, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், தாய்மை, பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
சமீபத்திய மறுமொழிகள்