Browse: Home /
புதுமைப் பெண்
By: Tamil 498A on: 2010-05-11 | பார்வை: 1,054|
மே 11,2010. செய்தி: தினமலர் நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தில் வசித்தவர் ஜெயச்சந்திரன்(50). தங்கநகை தொழில் செய்து வந்த இவர், வீட்டின் அருகில் ஒரு கோவில் கட்டி, அங்கு ஜோதிட தொழிலும் செய்து வந்தார். இவரது மகள் நித்யாதேவி(19). பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த நித்யாதேவி, ஏப்., 4ல் காதலனுடன் ஓடி விட்டார். இரண்டு நாட்களாகியும் மகள் வராததால், ஏப்., 7ல் ஜெயச்சந்திரன், அவரது மனைவி இந்திரா(45), மகன் ஜெயப்பிரகாஷ்(15), ஆகியோர் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் lust, suicide, victims, ஆண்பாவம், உடல்பசி, கலாசாரச் சீரழிவு, காமம், காமம் உடல்பசி வெறி, கொடுமை, சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-06 | பார்வை: 278|
ஆம், யதார்த்த நிலையை உள்வாங்கி அவர்களும் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். இல்லாவிடில் கணவன்மார் மற்றும் அவர்தம் பெற்றோர் மேல் பாயும் புகார்கள் தம் பெற்றோர் மீதும் எய்யப்படும். இதுபோல் பல நிகழ்வுகள் நடந்திருகின்றன. பணமே பிரதானமாய், நுகர்வுக் கலாசாரத்திற்கு அடிமையாய்க் கிடக்கும் பெண்கள் மலிந்த காலம் இது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு நிஜமாகவே உட்படுத்தப் பட்டால்கூட வெளியில் சொல்லப் பயந்த காலம் ஒன்று இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கற்பழிப்பு புகார் ஒரு பணம் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, law, lust, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-02-01 | பார்வை: 389|
நம் நாட்டின் பெண்ணியவாதிகள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்! ஒரு போலீஸ் அதிகாரியை ஒரு பெண் போட்ட 498A கேசு தொடர்பாக ஆள் மாறாட்டத்தில் வெட்டித் தள்ளினார்கள். இப்போது ஒரு பெண்மணி குடிபோதையில் காரை ஓட்டி ஒரு போலீஸ் அதிகாரி உட்பட இரண்டு பேரை போட்டுத் தள்ளியிருக்கிறார். இதே போல் ஒரு ஆண் குடி போதையில் காரை ஓட்டி இடித்ததில் ஒரு பெண்ணின் சுண்டு விரலில் அடிபட்டிருந்தால் கூட குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, drunken woman, misuse, ஆண்பாவம், குடிபோதை, சட்டம், சமூகம், பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-01-23 | பார்வை: 461|
மணப்பெண் ஓட்டம்- பரிதவித்த மாப்பிள்ளை சனிக்கிழமை, ஜனவரி 23, 2010. செய்தி – தட்ஸ்தமிழ் சென்னை: காதலனை மணப்பதற்காக திருமண வீட்டில் இருந்து வெளியேறிய மணமகள் போலீஸ் உதவியடன் பதிவு திருமணம் செய்துகொண்டார். இதனால் ஏமாற்றமடைந்த மாப்பிள்ளைக்கு ‘திடீர்’ மணமகளுடன் திருமணம் நடந்து முடிந்தது. சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரியா (19). இவர் திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்த [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் anti-male, biased laws, harassment, husbands, lust, victims, ஆண்பாவம், ஓட்டம், கலாசாரச் சீரழிவு, காதல், கொடுமை, செக்ஸ், வெறி
By: Tamil 498A on: 2010-01-20 | பார்வை: 1,103|
இனிமேல் இதுபோன்ற தெய்வீகக் காதல் ஓட்டங்கள் நிறையவே நடக்கும்! காவல் நிலையங்களில் காதல் குஜால் கதைகள் கட்டபஞ்சாயத்து மூலம் பைசல் செய்யப்படும்! காதல் ஒருவனோடு; உல்லாசம் இன்னொருவனோடு; நிச்சயதார்த்தம் வேறொருவனோடு; கல்யாணம் மற்றொருவனோடு; கள்ளக்காதல் (அமோகமாக) அகப்பட்டவனோடு! ஆகா! அடைந்துவிட்டோமே பெண் விடுதலை! தேறிவிட்டனரே தந்திர சாஸ்திரத்தில் நம் மகளிர்! பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பார்! கல்யாணம் என்று ஒன்று நடந்த பிறகு, மனைவியின் கள்ள உறவுகளைக் கண்டுபிடித்து கணவன் “கிக்கிரி பிக்கிரி” என்றால் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, aidwa, anti-male, biased laws, dv act, harassment, husbands, law, lust, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், உ.வாசுகி, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-19 | பார்வை: 808|
திருமணமான 3வது நாளில் வரதட்சணை கேசு (498A) : கலெக்டரிடம் பள்ளி மாணவி புகார் ஜனவரி 19,2010. தினமலர் ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே வரதட்சணை கொடுமையால் திருமணம் முடிந்து மூன்று நாட்களில், தாய்வீட்டிற்கு வந்த பிளஸ் 2 மாணவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தார். ராமநாதபுரம் கருவப்பிள்ளைக்கார தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் அனிதா (18). இங்குள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும், [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வரதட்சணை, வெறி
By: Tamil 498A on: 2010-01-18 | பார்வை: 1,055|
தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றிய பட்டதாரி பெண் சென்னை, ஜன.18 – 2010. செய்தி – தினத்தந்தி சென்னையில் தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றி பட்டதாரி பெண் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இரண்டாம் காதலனை கைப்பிடிக்க நூதன நாடகத்தை அரங்கேற்றி இறுதியில் நிச்சயிக்கப்பட்ட அப்பாவியை ஏமாற்றினார் புதுமைப் பெண்! (இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனை உடனே கைது செய்திருப்பார்கள். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சட்டை மாற்றுவதுபோல் கணவனை மாற்றலாம். கள்ளக் காதலுக்காக கணவனை [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, biased laws, lust, misuse, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-01-13 | பார்வை: 359|
பர்கூர் அருகே குடும்பதகராறில் விபரீதம்: கணவன் அடித்துக்கொலை மனைவி கைது பர்கூர், ஜன.12 – 2009. செய்தி – தினத்தந்தி பர்கூர் அருகே குடும்ப தகராறில் கணவனை அடித்துக்கொலை செய்த மனைவி அதிரடியாக கைது செய்யப்பட்டார். மனைவி நடத்தையில் சந்தேகம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ரங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவரது மனைவி பரிமளா (27). வெவ்வேறு பிரிவை சேர்ந்த இருவரும் 10 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு, [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, husbands, law, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக் காதல், கள்ளக்காதல், கள்ளத் தொடர்பு, குடும்பம், கொடுமை, கொலை, கொலைகாரி, கொலைவெறி, செக்ஸ், தாய்மை, பத்தினி, பத்தினித் தெய்வம், வெறி
By: Tamil 498A on: 2010-01-06 | பார்வை: 341|
ஆம். இந்த ஆண்டுக்கான நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டாலும், மனித குலத்தின் தலையெழுத்தை தலைகுப்புறக் கவிழ்த்து மாற்றமடையச் செய்யும் ஒரு புதிய கண்டுபிடிப்பு தோன்றியதால், ஸ்வீடன் நாட்டு நோபெல் கமிட்டியினர் அவசர அவசரமாகக் கூடி ஒரு சிறப்புப் பரிசை அறிவித்திருக்கிறார்கள். அப்படி அது என்ன கண்டுபிடிப்பு? அதுதான் “கற்பழிப்பு மீட்டர்”. இந்த ஆயிரமாண்டுக்கு தன்னிகரில்லாத தலைசிறந்த கண்டுபிடிப்பு! செய்திப் பத்திரிக்கைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பொறியினை வெற்றிகரமாகப் பயன்படுத்திய பெண்மணியின் திருப்பெயர் ஹேமலதா என்று தெரிகிறது (பெயர் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் anti-male, biased laws, harassment, molestation, rape, victims, அராஜகம், ஆண்பாவம், கற்பழிப்பு, கற்பழிப்பு மீட்டர், கலாசாரச் சீரழிவு, கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, நோபெல் பரிசு, பொய் வழக்கு
By: Tamil 498A on: 2010-01-05 | பார்வை: 263|
காதலில் பிறந்தது என்று கூறி காதலனை மிரட்டி மணம் முடிக்க குழந்தை கடத்தல் சென்னையில் இளம்பெண் கைது பெங்களூர், ஜன.4 – 2009. செய்தி – தினத்தந்தி காதலில் பிறந்தது என்று காதலனிடம் காண்பித்து மிரட்டி திருமணம் செய்வதற்காக உறவினர் குழந்தையை கடத்திய இளம்பெண் சென்னையில் கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தல் பெங்களூர் சங்கர்நகரை சேர்ந்தவர் நாராயணப்பா. இவர் ஆர்.எம்.சி. யார்டில் கடை நடத்தி வருகிறார். இவரது 11 மாத ஆண் குழந்தை கிரண். கடந்த மாதம் [...]
சார்ந்த வகை புதுமைப் பெண் | குறிச்சொற்கள் biased laws, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, தாய்மை, பொய் வழக்கு, வெறி
சமீபத்திய மறுமொழிகள்