By: Tamil 498A on: 2010-08-20 | பார்வை: 294|
ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள ”ஆண் பாவம்” பற்றிய கட்டுரை ”எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்களால் முடியவில்லை. நாங்கள் சிக்கிச் சீரழிந்துகிடக்கிறோம்.” – இப்படிச் சொல்வது பாலஸ்தீனம் அல்லது இலங்கை அகதிகள் அல்ல. மனைவியால் பாதிக்கப்பட்டு ‘வாழ்க்கை இழந்தவர்கள்‘! இவர்கள் ‘அகில இந்திய ஆண்கள் நல சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூன்றாம் ஆண்டு மாநாட்டை கடந்த சுதந்திர தினத்தன்று ஏற்காட்டில் நடத்தி இருக்கிறார்கள்! 2005-ம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த ஸோரூப் சர்க்கார் என்பவரால் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, adultery, advocates, anti-male, arrest, biased laws, crisp, divorce, dv act, father, husbands, law, lust, maintenance, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து, வெறி
By: Tamil 498A on: 2010-06-11 | பார்வை: 335|
பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார். சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது. சென்னை: சென்னையில் பிஎச்டி படிக்கும் மாணவியிடம் தவறாக நடந்து, கற்பழிப்புக்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார். சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் நேஹா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 24 வயதான இவர் மாநிலக் கல்லூரி பொது நிர்வாகத் துறையில் 2ம் ஆண்டு பிஎச்டி ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இவர் அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, arrest, biased laws, harassment, husbands, law, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, கள்ளக்காதல், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், நீதி, பொய் வழக்கு, வெறி
By: Tamil 498A on: 2010-05-17 | பார்வை: 497|
சேலம்: மே 17,2010 செய்தி: தினமலர். சுட்டி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18606 சேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். “குடும்பத்தில் வனமுறை செய்வது கணவன் மட்டுமே” என்கிறது “குடும்ப வன்முறைச் சட்டம்” (Domestic Violence Act). அச்சட்டத்தின் அடிப்படையில் மனைவிதான் கணவன் மீதும் அவனது பெற்றோர் மீதும் கிரிமினல் புகார் கொடுத்து அவர்களை தங்கள் வீட்டிலிருந்தே வெளியேற்றி ஜீவனாம்சமும் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 125, 498a, anti-male, biased laws, domestic violence act, harassment, husbands, law, misuse, victims, violent wife, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்ப வன்முறை, கொடுமை, கொடுமைக்கார மனைவி, கொலைகாரி, சட்டம், சமூகம், பொய் வழக்கு, ராமாத்தாள், வெறி
By: Tamil 498A on: 2010-02-12 | பார்வை: 2,491|
ஒரு காமுகன் இளம் பெண்ணின் கையைத் தொட்டுப் பேசினான் – அவன் கையை வெட்டு! இன்னொரு காமாந்தகாரன் சொல்லால் சீண்டி பலாத்காரம் செய்தான் – தூக்கில் போடு அவனை! பல மாதங்கள் கண்டவனுடன் சுற்றி உல்லாசம் அனுபவித்த பெண்ணை பல லாட்ஜ்களில் அந்தப் பெண் அவனைத் தேடிச் சென்றபோதெல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கற்பழித்தான் – கைது செய்து சிறையிலடை அவனை! காஞ்சீபுரம் தேவனாதனைத் தேடிச் சென்ற பெண்களையெல்லாம் சீரழித்தான் சண்டாளன். அவன் அப்பெண்களின் நாக்கிலும் மூக்கிலும் [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, harassment, law, lust, misuse, seduction, victims, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ள உறவு, குடும்பம், கொடுமை, சட்டம், சமூகம், செக்ஸ், வெறி
By: Tamil 498A on: 2009-12-31 | பார்வை: 322|
தன் குழந்தைகளைக் கொன்றாள் தாய்? எதற்கு? தன் கணவனுடன் தகராறு, அதனால். தாயும் தற்கொலை செய்து கொண்டாள். சரி. அந்தத் தந்தைக்கு தன் குழந்தைகளை இழந்த துக்கம் நிச்சயம் இருக்கும் அல்லவா? அதைப் போக்க காவல் துறையும் சட்டங்களும் ஒரு சிறந்த மருந்து வைத்திருக்கின்றன. அது என்ன தெரியுமா? அந்தத் தகப்பனை சும்மா விட்டால் தானே அவன் தன் குழந்தைகளை இழந்ததற்காக கவலைப் பட்டு அழுதுகொண்டு கிடப்பான். அவனைக் கைது செய்து விட்டால்? போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் anti-male, biased laws, husbands, infanticide, suicide, அராஜகம், ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, குடும்பம், கொடுமை, கொலை, கொலைகாரி, தற்கொலை, தாய்மை
By: Tamil 498A on: 2009-12-16 | பார்வை: 508|
ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறக்கிறது. அதைப் பார்த்த நர்ஸ் “ஆகா, ஒரு புது கிரிமினல் பிறந்து விட்டான்” எறு அறிவிக்கிறார். உடனே அந்தத்தாய் தன் ஆண் குழந்தையைக் கையிலெடுத்துக் கொண்டு “ஆகா, என்ன அழகான வன்முறையாளன்” என்கிறார். உடனே அந்தக் குழந்தையைப் பார்க்க வந்தவர்கள், “ஒரு புதிய மனைவியை அடிப்பவன் (wife beater) பிறந்து விட்டான்” என்கிறார்கள். பிறகு வந்த பெண்ணியவாதிகள், “இந்த உலகில் தோன்றியிருக்கும் இன்னொரு பெண்டாட்டியை எறிப்பவன், கண்ட [...]
சார்ந்த வகை ஆண்பாவம் | குறிச்சொற்கள் 498a, adultery, anti-male, arrest, biased laws, harassment, husbands, law, lust, misuse, suicide, victims, அராஜகம், ஆண்கள் தற்கொலை, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கொலை, சட்டம், சமூகம், செக்ஸ், தற்கொலை, பொய் வழக்கு, மனோரமா, ராமாத்தாள், வரதட்சணை, வெறி
சமீபத்திய மறுமொழிகள்