"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

3 மறுமொழிகள்

  1. 498ஏ அப்பாவி

    அடிபாதகத்தி… 498ஏ பத்தி உனக்கு ​​தெரியாதா? சரியா விளிப்புணர்வு இல்ல ​போல… வரதட்ச​ணை ​கேட்டு ​கொடு​மைச​யெதான் என் புருசன் னு ஒரு ​வெள்ளத்தால்ல ​கத​தை எழுதி ​கொடுத்தா அவன ​புடிச்சி உள்ள ​போட்டிருக்கலாம் அதவுட்டு ​கொழந்​தைய ​கொண்ணுபுட்டி​யே

  2. ()
  3. ()

    http://www.dinakaran.com/daily/crime/crime905.asp

    நடத்தையில் சந்தேகப்பட்டதால் கணவனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றதாக கைதான மனைவி போலீசில் தெரிவித்துள்ளார். சேலம் கிச்சிபாளையம் நெல்லுகுத்தி பாறை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (45). இவரது மனைவி சாந்தி (35). இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பழனிசாமி குடிபோதையில் சாந்தியிடம் நேற்று முன்தினம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தி, பழனிசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய நிலையில் பழனிச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இது குறித்து கிச்சிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சாந்தியை கைது செய்தார்.

    போலீசாரிடம் சாந்தி அளித்த வாக்குமூலம்: பழனிச்சாமிக்கு நான் 3வது மனைவி. குடும்பத்தை காப்பற்ற கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். நான் வேலைக்கு செல்வதால் என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு பழனிசாமி அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினமும் குடி போதையில் வந்த பழனிச்சாமி தகராறு செய்ததுடன் என்னை அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் பழனிசாமி தூங்கும் போது அவர் மீது நைலான் துணிகளை சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தேன் என தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாந்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    For the same reason when Men kill his wife , why it is considered as DV ? [:(]

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Thu, 02:36 pm

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

selvaraj: enathu manaivium poi valakku pottal. but by the grace of [...]

» பதிலளிக்க..