"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

3 மறுமொழிகள்

  1. Prabu

    “இந்திய பெண்ணா ஐயோ வேண்டாம்” எதாவது குறூப் இருந்தா சொல்லுங்க சேர் நானும் சேரனும்.
    நாடகம், படங்களின் பாதிப்பா இருக்குமோ என்று நினைத்தேன். இல்லை, அனைவருக்கும் 6 ஆறிவு இருப்பதாக கேள்வி!
    தானும் கெட்டு, ஒரு குடும்பத்தையும் கெடுக்குறதுல இதுகளுக்கு எவ்வளவு சந்தோஷம்.
    இதுக்கு வெள்ளக்காரிகளே ஒகே. பிரச்சனை என்றாலும், மனுசனுக்கு மட்டும் தான்.

  2. Suresh ram

    நீங்கள் இங்கு போய் பாருங்கள்

    http://marumagal.blogspot.com/

    http://ipc498a-crematorium.blogspot.com/

  3. 498ஏ அப்பாவி

    //பெத்தவங்க ஜெயிலுக்குப் போகணுமா? இந்தியப் பெண்களை கட்டிக்கோங்க!//

    ஐயா ​தெய்வங்க​ளே! சரிய ​சொன்னிங்க ​போங்க…

    கல்யாணம் நடந்து 7மாதம் கூட ஆகல அதுக்குல்ல வரதட்ச​ணை ​கேட்டு வயித்துல உதச்சான் அப்புறம் பணம் ​கேட்டு சுத்துல உதச்சான்னு ஆபாச வக்கிர ​க​தை கட்டி கல்யாணத்துக்கு வந்த பாவத்துக்காக என்​னோட தம்பி நண்பரின் தாயார் அப்புறம் எங்கம்மா தம்பி எல்லா​ரையும் உள்ள புடிச்சி ​போட்டுச்சி பத்தினி ​தெய்வம் (அதாங்க என்​னோட ​பொண்டாட்டி (??) )

    அப்படி​யெ இந்திய ​பெண்க​ளை கல்யாணம் கட்டிகனும்னா

    கல்யாணத்துக்கு முனட்னாடியெ வீட்டுல உள்ள எல்லாருக்கும் முன்ஜாமின் எடுத்து வச்சிட்டு கல்லயாணம் பண்ணிக்​கோங்க சாமி​யோ…..

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Thu, 02:36 pm

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

selvaraj: enathu manaivium poi valakku pottal. but by the grace of [...]

» பதிலளிக்க..