"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

7 மறுமொழிகள்

  1. சீ.பிரபாகரன்

    நாடும் நாட்டு மக்களும் எக்கேடு கெட்டாலும் பராயில்லை; நம்மை எதிர்த்து போராடாமல் இருந்தால் சரி என்றே அரசு இயந்திரங்கள் செயல்படுகின்றன.

    சமூகத்தில் நடைபெறும் அனைத்து அவலங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் எதிராக மானமுள்ளவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். போராடுவோம்…

  2. Suresh ram

    இந்த சட்டம் திருமணம் என்கிற அமைப்பு தேவை தானா என்கிற நிலையை ஏற்படுத்தி உள்ளது .
    திருமணம் செய்தால் 498a பாயும் அபாயம் உள்ளது. லிவிங் டுகெதர் முறையில் 498a போட முடியாது!
    திருமணம் செய்தால் ஒரு மனைவிக்கு மேல் வைத்துக்கொள்ள முடியாது . லிவிங் டுகெதர் எத்தனை பெண்களுடனுமும் உறவு வைத்துக் கொள்ளலாம்.!

    எனவே ஆண்கள் திருமணத்தை தவிர்ப்பது நல்லது

  3. கிராமத்துப்பையன்

    மிகவும் சந்தோஷமான செய்தி தான் இது.

    உலகளவில் இந்தியாவிற்கு பெருமையும், மரியாதையும் அதன் தனித்தன்மை வாய்ந்த காலாச்சாரத்திலிருந்து தான் கிடைக்கிறது. அது அழிந்துவிட்டால் இந்த அரசாங்கத்தின் ஆட்டமும் ஓய்ந்துவிடும். அப்போது தான் அவர்கள் செய்த தவறுகளை யோசிப்பார்கள். இனிவரும் அரசாங்கமும் சட்டங்களை இயற்றுவதற்கு முன்பு யோசித்து செயல்படுவார்கள். அதுவரை இந்த கலாச்சார சீரழிவை ஆதரிப்போம்.

  4. Prabhu Rajadurai

    பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ‘திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான’ சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் ‘long term relationship’ என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். ‘இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று ஆதி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும்.

    எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை…

    மும்பை
    2002

    இருமனம் இணைந்தால் திருமணம் இல்லையா?
    http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html

  5. kathirnilavan

    பார்வையாளர் கருத்து :
    அன்புடையீர் ! வணக்கம் !!
    இந்தியா தனது தனித்தன்மையை இழந்து வருகிறது, ஒரு சிலர் பழம்பெருமை பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர், ஆண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது, ஆண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்டது,ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கே அச்சப்படுகின்றனர்,
    கட்டுப்பாடற்ற சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது, இனி வருங்காலங்களில் இதற்கு ஏற்ப சட்டங்கள் உருவாகும்,(தவறுகளை திருத்த முடியாவிட்டால் அதனை ஒழுங்குபடுத்துதல்) வலுவில்லாத அரசினால் பண்பாட்டுக்கு ஆதரவாக எதையும் உறுதியாக செய்ய முடியாது,
    கதிர்நிலவன், தமிழ்நாடு. முன்னிரவு

    11.28 25.05.2010

  6. Tamil498A

    மிக்க நன்றி, கதிர்நிலவன் அவர்களே!

    இன்றைய நிதர்சனத்தை தெளிவாகக் காட்டி விட்டீர்கள்.

    திருமணம் ஒன்றுதான் வாழ்க்கை நடத்தும் வழி என்ற நிலைப்பாட்டிலிருந்து அனைத்து ஆண்களும் வெளிவந்து, மாற்று முறைகளை கைக்கொள்ளவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

    ஆனாலும் விட்டில் பூச்சிகள் சில‌ விழுந்து தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.

    “498a victims” என்று கூகிளில் தேடிப்பாருங்கள். பெரும் ஓலம் ஒலிக்கும்!! :(

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Thu, 02:36 pm

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

selvaraj: enathu manaivium poi valakku pottal. but by the grace of [...]

» பதிலளிக்க..