"498A" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா? நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசங்கள் உள்ளன.
  1. வழக்கு தமிழ்நாட்டில் போடப்பட்டிருந்தால் Tamil Nadu DGP's circular-ஐ இந்தச் சுட்டியில் கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் (PDF). Take a print out and carry it with you. It will save you from unlawful arrest.
  2. The circular from Home Ministry asking police not to arrest on complaints under Sec 498A of IPC can be downloaded from here.

4 மறுமொழிகள்

  1. Ano.

    /இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை முழுதும் சிதைந்து தகப்பன் பெயர் தெரியாத ஒரு தலைமுறையை இவர்கள் உண்டாக்கி விடுவார்கள் /

    Good , India can be addressed as Nation of Bastards :)

  2. tamizh saravanan

    //“ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள். //

    முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள் – வெள்ளை வேட்டி கட்டிய கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகள்!

    ஆம் உண்மைதான்! பொய்வழக்க போட்டு குடும்பத்தை சீர்குலைத்து அனைவரையும் சிறையில் தள்ளிய பெண்ணோடு(??) கடைசியில் சேர்ந்து வாழச்சொல்வது அல்லது லம்பாக ஒரு அமவுண்டை மிரட்டி பிடிங்கி (இதில் இவர்களுக்கும் கறக்கம் பணத்திற்க ஏற்ற கமிஷன் உண்டு என்பது குறிப்பிடத்ககது) கொண்டு விடுவது…

    வாழ்க (நாட்டு)கட்ட பஞ்சாயத்து!

  3. tamizh saravanan

    //இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறை முழுதும் சிதைந்து தகப்பன் பெயர் தெரியாத ஒரு தலைமுறையை இவர்கள் உண்டாக்கி விடுவார்கள் என்பது திண்ணம்!//

    எனது குழந்தை பிறந்த பொழுது மருத்துவமனையில் பார்த்தது… (ஆனால் கற்புக்கரசி நிறைமாத கர்பிணியாக இருக்கும் பொழுதே இவர் வயற்றில் உதைத்து வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக வழக்கு (FIR NO. 4/2008 TAMBARAM WOMEN POLICE STATION) வழக்கு பதிவு செய்து விட்டார்) எனது குழந்தையும் தற்பொழுது குடிகார பொறுக்கிக்கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தந்தையிலலாமல் வளர்கின்றது

  4. Mouthayen Mathivoli

    “ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணை போகிறவர்கள், கூட்டாளிகளாக இருப்பவர்கள் இரண்டு பிரிவினர். முதலாவது படிப்பறிவில்லாத ரவுடிகள். இரண்டாவது நிரம்பப் படித்த பொருக்கிகள்.

    இரண்டாவது பிரிவினர்தான் அரசு அதிகாரிகளாக, ஆடிட்டர்களாக, வக்கீல்களாக, நீதிபதிகளாக வேலை பார்த்துக் கொண்டு ஊழல் சாம்ராஜ்யங்களின் தூண்களாக நிற்பவர்கள். “இதில் போலீஸ் காரர்களை விட்டு விட்டீர்களே?”
    முத்தையன் மதிவொளி, சிங்கப்பூர்

பதிலளிக்க

உங்கள் மறுமொழியை (comment) தமிழில் இலகுவாக தட்டச்சிட, இதன்கீழ் காணும் பெட்டியினுள் ஒலிப்பு முறையில் (phonetic) ஆங்கில எழுத்துக்களை டைப் அடித்தால் அவை தமிழ் எழுத்துக்களாக மாறும்.
(உதவி: ஹைகோபி)

Language: English Tamil
Uncheck this if you find the keyboard help box annoying!

வன்முறை

"ஆண் மட்டுமே வன்முறை செய்பவன்” என்கிறது குடும்ப வன்முறைச் சட்டம். (DV Act)

கிறுக்கல் சுவர்

Previous Next
சுடச்சுட.. Mon, 04:58 pm

kannan: கணவனின் இரண்டாம் திருமணத்தை தர்ணா செய்து நிறுத்திய பெண் போலீஸ் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் [...]

kannan: சனி, ஞாயிறுகளில் குடும்ப நல கோர்ட்டில் விசாரணை ஆரம்பம் அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

kannan: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை [...]

» பதிலளிக்க..